இரவில் அவதி அடைந்த பயணிகள்

59பார்த்தது
இரவில் அவதி அடைந்த பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று (ஏப். 23) இரவு பாபநாசம் செல்வதற்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர். தினசரி வரும் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராததால் பயணிகள் இயங்காத மின்விசிறிக்கு கீழ் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இவ்வாறு சில நேரங்களில் சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி