ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்!

58பார்த்தது
ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்!
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் சேரலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.9 லட்சம். ஒரு குடும்பத்தில் தம்பதியர் இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டுக் கணக்கு மூலம் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்யலாம். ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் மாதம் ரூ.9,250 வருமானம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு தபால் அலுவலக இணையதளத்தை பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி