நெல்லை: ஆற்றில் 115 கிலோ துணிகள் அகற்றம்

69பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோவில் சார்பாக அய்யா கோவில் முதல் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று (பிப்ரவரி 11) 115 கிலோ துணிகள் எடுக்கப்பட்டது. மேலும் ஆற்று ஓரமுள்ள மரங்களின் அமைந்துள்ள மரக்கிளைகளில் உள்ள துணிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி