தாமிரபரணிக்கு மறைக்கப்பட்டு செல்லும் கழிவுநீர்

73பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒருவர் தாமிரபரணி அவல நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சாக்கடைகள் தற்பொழுது செடிகளுக்குள் மறைக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் சென்று கலப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி