திருப்பதி லட்டு சர்ச்சை.. யூடியூபர் பிரசாந்த் கேள்வி

50பார்த்தது
திருப்பதி கோயில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் சர்ச்சை குறித்து பிரபல யூடியூபரும், நடிகருமான பிரசாந்த் கேள்வியெழுப்பியுள்ளார். லட்டு சர்ச்சை விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டது குறித்தும்,
சனாதன தர்மம் குறித்து பேசியுள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் பேச்சு பற்றியும் சாடியுள்ளார். நெய் தேவையை அங்குள்ள விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி