கருங்குளத்தில் சித்ரா பௌர்ணமி

64பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் கருங்குளத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று (ஏப். 23) இரவு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மேளதாளம் முழங்க கோவிலில் சித்ரா பௌர்ணமி கலை கட்டியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி