தாமிரபரணி பாதுகாப்பு: விழிப்புணர்வு கலை நிகழ்வு

76பார்த்தது
தாமிரபரணி பாதுகாப்பு: விழிப்புணர்வு கலை நிகழ்வு
நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று நடை பெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் தாகரே சுபம்ஞானதேவராவ் சிறப்பு அழைப்பாளரக கலந்து கொண்டு விழாவை துவங்கி வைத்தார். இதில் ஆறு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஆரிப் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி