2 இளைஞர்களுடன் பெண் காதல்.. ஒருவருக்கு கத்தி குத்து

57பார்த்தது
2 இளைஞர்களுடன் பெண் காதல்.. ஒருவருக்கு கத்தி குத்து
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருக்குத் தெரியாமல் மற்றொரு இளைஞரையும் அப்பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அந்த இளைஞன், இளம்பெண்ணின் புதிய காதலனை கத்தியால் குத்தியுள்ளார். திருப்பதியில் உள்ள பிஜிஆர் தியேட்டர் அருகே கடந்த 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி