பக்தி பரவசத்தில் சுவாமி ஆட்டம்

63பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஸ்ரீ சுடலை மாடன் சுவாமி கோவிலில் இன்று (ஏப். 14) கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமி பக்தி பரவசத்தில் ஆடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி