சீவலப்பேரியில் சப்பர நிகழ்ச்சி

563பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சிவன் கோவிலில் இன்று (மார்ச் 15) பங்குனி திருவிழா ஆரம்பமாகியது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று இரவு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளம் முழங்க சப்பரம் ஊர் முழுவதும் சுற்றி கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி