நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ

1905பார்த்தது
திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (மார்ச் 14) டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை விளக்கி கூறி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தரும்படி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி