தமிழக கோயில்களில் நாளை முதல் இலவச நீர்மோர்

114358பார்த்தது
தமிழக கோயில்களில் நாளை முதல் இலவச நீர்மோர்
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நாளை (மார்ச் 15) முதல் இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 48 முதல்நிலைக் கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி