நாங்குநேரி மக்களிடம் வேட்பாளர் வாக்குறுதி

1039பார்த்தது
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப். 10)நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களுக்காக பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி