முள்ளங்கி அறுவடை செய்து வாக்கு சேகரித்த சௌமியா

77பார்த்தது
தர்மபுரி மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்து வருகிறார். இதேபோல் இன்று அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி, அரூர், மாம்பட்டி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்து விட்டு மொரப்பூருக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது வழியில் முள்ளங்கி தோட்டத்தில் முள்ளங்கி அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் முள்ளங்கியை அறுவடை செய்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு
சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி