ஆளுநர் நிறுத்த வேண்டும்; சபாநாயகர் பேட்டி

77பார்த்தது
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இன்று(செப்.9) நெல்லையில் அளித்த பேட்டியில், சனாதன தர்மத்தை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்றும் சாவர்க்கர் வரலாறு இல்லையே என்றும் தமிழ்நாடு ஆளுநர் வருத்தப்படலாம். மன்னிப்பு கேட்டவர்களின் வரலாறு பாடத்தில் சேர்க்க முடியாது. தமிழக பாடத்திட்டத்தில் படித்த பலர் சிறந்து விளங்குகின்றனர். எனவே தமிழக கல்வி திட்டத்தையும் கல்வியையும் வசைபாடுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி