நெல்லை; வெளுத்து வாங்கிய மழை; மக்கள் மகிழ்ச்சி

61பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை திடீரென பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக மாநகர பகுதிகளான வண்ணாரப்பேட்டை டவுன் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் சுமார் 20 நிமிடம் கனமழை கொட்டி தீர்த்தது. அதே போல் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி போன்ற பிற பகுதிகளிலும் கனமழை பெய்தது. எனவே வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி