சாம்சங் ஊழியர்கள் இருவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை

77பார்த்தது
சாம்சங் ஊழியர்கள் இருவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் போது காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எலன், சூர்ய பிரகாஷ் ஆகிய இரண்டு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இருவருக்கும் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி