நெல்லையில் அதிகபட்சம் 10 மிமீ மழை பதிவு

63பார்த்தது
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 10 செ. மீ மழையும் ராதாபுரத்தில் 4 மிமீ திருநெல்வேலியில் 5 மிமீ அம்பாசமுத்திரம் மற்றும் நான்கு நேரியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழைப் பொழிவும் பதிவாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி