மாட்டை காப்பாற்றச் சென்று உயிரை விட்ட குடும்பம்

52பார்த்தது
மாட்டை காப்பாற்றச் சென்று உயிரை விட்ட குடும்பம்
மே.வ. மாநிலம் டாகிமரி பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்த தண்ணீருக்குள் இறங்கிய மாடு அலறிய நிலையில், அதனை காப்பாற்ற மிதுன் (30) என்பவர் சென்றுள்ளார். மிதுனை காப்பாற்ற அவரின் தந்தை சென்றுள்ளார். இதையடுத்து, இருவரையும் காப்பாற்ற மிதுனின் தாய், மிதுனின் 2 வயது குழந்தையுடன் சென்ற நிலையில், அனைவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அந்நேரம் வெளியே சென்று உயிர் தப்பியுள்ள மிதுனின் மனைவி குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி