காஞ்சி. தொழிலாளர்களுக்காக நெல்லையில் போராட்டம்

61பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும் சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசாங்கம் முன்வர வேண்டும் காவல்துறையை ஏவி கைது செய்து தொழிலாளர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் மிரட்டுகிற நடவடிக்கையை கண்டித்தும் இன்று (செப்.,19) நெல்லை எல்ஐசி அலுவலகத்தில் சிஐடியு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி