வடுகப்பட்டியில் எம்பி தலைமையில் பொது கூட்டம்

66பார்த்தது
பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் வடுகபட்டி பேரூர் கழகம் சார்பாக பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி பகுதியில் 3 மாதத்துக்கு ஒரு தடவை தவறாமல் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மேலும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை, எம்எல்ஏ சரவணகுமார் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி