காவலாளி தாக்கப்பட்ட வழக்கு: 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

78பார்த்தது
காவலாளி தாக்கப்பட்ட வழக்கு: 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
மாமல்லபுரத்தில் காவலாளி தாக்கப்பட்ட வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸாரால் கைது செய்யப்பட்ட முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) உள்ளிட்டோர், இன்று திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

தொடர்புடைய செய்தி