பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய கோரி மனு

69பார்த்தது
சிவ சேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையிலான நிர்வாகிகள் இன்று தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது சின்னமனூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில், காவல்துறை விசாரணையில் பிச்சைகனி என்பவரின் கூட்டாளி உடன் தானே வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது. ஆகையால் அவரை கைது செய்ய வலியுறுத்திய மனுவினை கலெக்டரிடம் வழங்க சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி