கலங்கிய நீரை தெளிவாக மாற்றும் கொட்டை.!

54பார்த்தது
தண்ணீரை சுத்திகரிப்பதற்கு RO போன்ற முறைகள் வந்துவிட்டன. ஆனால் அந்த காலத்தில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கு தேற்றான் கொட்டையை பயன்படுத்தியுள்ளனர். எவ்வளவு கலங்கிய நீரானாலும் இந்த கொட்டையை போட்டு வைத்தால் அந்த நீர் தெளிவாகிவிடும். ஆற்றங்கரைகளில் இந்த மரங்களை முன்னோர்கள் வளர்த்து வந்துள்ளனர். அதிலிருந்து விழும் கொட்டைகள் மூலமாக ஆற்று நீர் சுத்தமாகியுள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி