கால்நடைகள் வளர்ப்போர் கவனத்திற்கு.! இலவச தடுப்பூசி முகாம்.!

62பார்த்தது
கால்நடைகள் வளர்ப்போர் கவனத்திற்கு.! இலவச தடுப்பூசி முகாம்.!
மாடுகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் கன்று வீச்சு நோய் ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு இலவச தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 15-ம் தேதியுடன் முகாம் நிறைவடைய இருக்கிறது. கால்நடை வளர்ப்பவர்கள் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி