தேனி இதுவரை 30 மோசடிகள் மாவட்ட எஸ்பி தகவல்

61பார்த்தது
தேனி இதுவரை 30 மோசடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

தேனி எஸ். பி சிவபிரசாத் செய்தியாளர் சந்தித்தார். அதில் தேனி மாவட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் என்று இதுவரை 30 மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடி மூலம் மூன்று கோடி பணத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களே அதிகம் ஈடுபட்டு வருவதாகவும், இத்தகைய மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி