பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் குழந்தை பலி

62பார்த்தது
பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் குழந்தை பலி
கர்நாடகா: தொண்டமாடிஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நரசிம்மமூர்த்திக்கு சொந்தமான தோட்டத்தில் ஷஷாங் என்பவர் குடும்பத்துடன் வேலை பார்க்கிறார். அவரின் 3 வயது குழந்தை அபிஷேக்குடன், உறவினர் மகனான 13 வயது சிறுவன் நேற்று (பிப். 17) விளையாடினான். அப்போது நரசிம்மமூர்த்தியின் துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து சிறுவன் சுட்டதில் குழந்தை உயிரிழந்தது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி