குமுளி அருகே வனப்பகுதியில் இருந்து விவசாயிகள் வெளியேற்றம்

71பார்த்தது
குமுளி அருகே வனத்திற்குள் இருந்த விவசாயிகளை வெளியேற்றிய வனத்துறை

தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமுளி மலைப்பகுதியில் உள்ள பாண்டிகுழி, அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வாழ்வாதாரம் ஈட்டி வருவதாகவும், ஆனால் வனத்துறை எங்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்றுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் வனத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டி. வனத்துறையினர் வனத்தை விட்டு காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி