சின்னமனூர் அரசு பெண் மருத்துவர் தற்கொலை

65பார்த்தது
சின்னமனூர் அரசு பெண் மருத்துவர் தற்கொலை
சின்னமனூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக 10 வருடங்களாக பணியாற்றிவந்த மணிமாலா இன்று அதிகாலை 3 மணியளவில், சொக்கநாதபுரம் சிவசக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மணிமாலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரது கணவர் ஜவுளிக்கடை நடத்திவருகிறார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி