பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் எம்.பி. அதிரடி ஆய்வு

75பார்த்தது
தமிழக - கேரள எல்லை கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட, பளியன்குடி கிராமத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அங்கு தங்க தமிழ்ச்செல்வன் பழங்குடியின மக்களிடையே குறைகளை கேட்டறிந்து திசா கமிட்டியின் மூலம் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எம்பி கூறினார். இதில் கூடலூர் நகராட்சி பொறியாளர் பன்னீர், சுகாதார ஆய்வாளர் விவேக், மற்றும் கூடலூர் வனச்சரகர் முரளிதரன் வன ஊழியர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி