மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால் கணவர் தற்கொலை

66பார்த்தது
மேலக்கூடலூர் வடக்குரத வீதியைச் சேர்ந்த கவாஸ்கர் லோடு மேன் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கவாஸ்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி