சாவு வீட்டில் முதியவர் அடித்துக்கொலை

50பார்த்தது
சாவு வீட்டில் முதியவர் அடித்துக்கொலை
தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் உயிரிழந்த சமுத்திரபாண்டி என்பவரின் உடலை எடுக்கும் முன்பு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவருக்கு சடங்கு செய்ய நீர்மாலை எடுக்க சென்றபோது மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில் கட்டைகளால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் வேலுச்சாமி (60) என்ற முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 10 பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி