பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ஸ்பாட் பைன்

75பார்த்தது
சென்னையில் மாதாந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டுவதற்கான அபராதத் தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர்கள், அதனை எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் (spot fine) வசூலிக்கும் சோதனை முறையை சென்னை மாநகராட்சி இன்று (அக் 08) முதல் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி