ஆண்டிபட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

65பார்த்தது
ஆண்டிபட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்து தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், செயற்குழு உறுப்பினர் ஆசையன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி