கல்யாண ராணியின் தோழி கைது (வீடியோ)

63பார்த்தது
50-க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வி கரூரில் தலைமறைவாக இருந்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, தமிழ்ச்செல்வியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி