கல்யாணத்தில் மாப்பிள்ளை தோழர்களின் அட்ராசிட்டி

55பார்த்தது
கல்யாணத்தில் மாப்பிள்ளை தோழர்களின் அட்ராசிட்டி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே முத்துக்குமார், பவித்ரா என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, 'எனது கணவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தடையாக இருக்க மாட்டேன்' என மணப்பெண்ணிடம் பத்திரத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் கையெழுத்து வாங்கினர். மேலும் 'மைனா' படத்தில் வருவதைப் போல ‘எப்போ வரீங்க'.. எப்போ வரீங்க'' எனக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி