அண்ணாவின் பொன்மொழிகள்

82பார்த்தது
அண்ணாவின் பொன்மொழிகள்
* கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

* நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

* கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை, சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்.

* புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.

தொடர்புடைய செய்தி