பெரியகுளம் அருகே சர்க்கரை ஆலையில் அதிரடி சோதனை

560பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சர்க்கரை ஆலையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வருகின்றனர். இதனை அடுத்து தேனி மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் பெரியகுளம் அருகே வைகை அணையில் இயங்கி வரும் தனியார் ஸ்ரீராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் என்னும் ரசாயன கலவையின் அளவு குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி