புரட்டாசி மாத பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

75பார்த்தது
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் கோயிலுக்குள் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும், மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும், செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி