புகைப்படம் எடுக்கும்போது வந்த ரயில்.. இறுதியில்...

83பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜோக்மண்டி ரயில் பாலத்தில் நேற்று (ஜூலை 13) அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராகுல் மேவாடா (22) மற்றும் அவரது மனைவி ஜான்வி (20) ஆகியோர் ரயில்வே பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை உறவினர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பாதை வழியாக திடீரென ஒரு ரயில் வந்தது. அதிலிருந்து தப்பிக்க 90 அடி பள்ளத்தில் இருவரும் குதித்தனர். இதனையடுத்து பலத்த காயமடைந்த தம்பதியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி