தனியாக இருப்பவர்களே குறி... கைதான பெண் தற்கொலை முயற்சி

66பார்த்தது
தனியாக இருப்பவர்களே குறி... கைதான பெண் தற்கொலை முயற்சி
பெங்களூருவில் பேருந்துகளில் தனியாக பயணிக்கும் பெண்களை குறிவைத்து மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து நகை, பணம், மொபைல் போனை ஒரு கும்பல் திருடி செல்வதாக புகார் வந்தது. இது குறித்து விசாரித்த போலீசார் திருட்டில் தொடர்புடைய லதா (45) என்பவரை அண்மையில் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் மயங்கினார். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லதா விஷம் கலந்த சாக்லேட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.

தொடர்புடைய செய்தி