போராட்டம் நடத்திய மாணவர்கள் சஸ்பெண்ட்

53பார்த்தது
போராட்டம் நடத்திய மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்லூரி எம்பிஏ படிக்கும் மாணவர்கள் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையில் பணம் செலுத்தவில்லை என நிர்வாகம் கூறியதால் நேற்று (மே 31) மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள் தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று வந்து கட்டுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்கள் இன்று (ஜூன் 1) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி