ஜனநாயக கடமையாற்றிய பாஜக ஜேபி நட்டா

70பார்த்தது
ஜனநாயக கடமையாற்றிய பாஜக ஜேபி நட்டா
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7ஆவது மற்றும் இறுதிகட்டமாக 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி