ருத்ராட்ச மாலையுடன் வாக்கிங் சென்ற மோடி

65பார்த்தது
பிரதமர் மோடி 3ஆவது நாளாக இன்று (ஜூன் 1) விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை கடல் அலைகளை ரசித்தவாறு, கையில் ருத்ராட்ச மாலையுடன் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். பிற்பகலில் தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் செல்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

நன்றி: பாலிமர்