இன்ஸ்பெக்டரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

71பார்த்தது
இன்ஸ்பெக்டரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பிருத்விராஜ் தற்போது 15 நாள் காவலில் சேலம் சிறையில் உள்ளார். அவரை இன்று (ஜுலை 25) கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கில், அவருக்கு உதவியதாக காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி