நூலிழையில் உயிர்தப்பிய நபர்.. (வீடியோ)

67பார்த்தது
கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஒடிசாவின் பாலேஷ்வரில், ரயில்வே கிராஸிங் கேட் விதிகளை மதிக்காமல் தெனாவெட்டாக கேட்டை கடந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது பள்ளத்தில் சிக்கி பைக் கீழே விழுந்தது. அதனை எடுக்க முயற்சித்து முடியாமல் போனதால் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் ஓடினார். அப்போது ரயில் மோதியதில் தண்டவாளத்தில் இருந்த பைக் சுக்குநூறாக நொறுங்கிப்போனது. விதிமுறைகளை மதிக்காமல் பைக்கையே அபராதமாக கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி