திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு தீக்குளித்த நபர்

79பார்த்தது
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு தீக்குளித்த நபர்
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் ஒருவர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் முன்பு உள்ள கடற்கரையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீக்குளித்த நபர் 100 சதவீத காயங்கள் அடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்தவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி