கார் சண்டை.. அடித்து உருண்ட இளைஞர்கள்.. பதறவைக்கும் வீடியோ..

77பார்த்தது
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி இரவு நேரம் சாலையில் இரண்டு கும்பல் கார்களுடன் மோதிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு கார்களில் இருந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் கம்புகளை வைத்து தாக்கிக் கொண்டனர். பின்னர், கார்களை வைத்து மோதிக் கொண்டனர். இந்த தகராறில் ஒருவர் மீது கார் ஏற்றப்பட்ட நிலையில் அவர் மயங்கினார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் தற்போது இரண்டு கும்பல்களையு போலீசார் கைது செய்தனர்.