குவைத் தீ விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

65பார்த்தது
குவைத் தீ விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழர்களின் விவரங்களைப் பெற்று மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள +91 1800 309 3793, +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 12) அதிகாலை குவைத்தில் இந்தியர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.