அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

75பார்த்தது
அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ் பெறப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி போக்குவரத்து காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட அபராதங்கள் வாபஸ் பெறப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரங்களுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்த காவலர் - அரசு பேருந்து கண்டக்டர் மோதல் சமாதானத்தில் முடிந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி